Header image alt text

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 1592 குடும்பங்களைச் சேர்ந்த 3,959 பேரிற்கு வீடுகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கை Read more

வவுனியா – இராசேந்திரங்குளம் பகுதியில் இருந்து துப்பாக்கி மற்றும் கைக் குண்டுகளை பொலிஸார் இன்று (01) மீட்டுள்ளனர். Read more

மேல் மாகாணம் முழுவதும் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு வழங்குவதற்கான நடைமுறை ஒன்றை அரசாங்கம் நாளை தொடக்கம் மீள ஆரம்பிக்கவுள்ளது என்று இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். Read more

இலங்கையில் இதுவரையில் 10,663 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

கொவிட் 19 வைரஸ் தொற்று நோய் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக 2020 நவம்பர் மாதம் 02 ஆம் திகதி தொடக்கம் மறு அறிவித்தல் வரை Read more

மேல் மாகாணத்தில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி காலை 5.00 மணி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. Read more

பொலிஸ் அதிகாரிகள் 105 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more