Header image alt text

நாட்டில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். Read more

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 198 புள்ளிகள் பெற்று வட மாகாணத்தில் முதலாவது இடம் பிடித்த தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்காவை புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர். Read more

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 17,674 ஆக அதிகரித்துள்ளது. Read more

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் நாளை (18) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. Read more

85 பேர் நாடு திரும்பல்-

Posted by plotenewseditor on 17 November 2020
Posted in செய்திகள் 

வௌிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 85 இலங்கையர்கள் இன்று (17) தாயகம் திரும்பியுள்ளனர். Read more

பூஸா சிறைச்சாலையில் இருந்து பிணையில் விடுதலையான நபருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, காலி மாவட்ட தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது. Read more

உயர்தர பரீட்சை பெறுபேறுகளை விரைவில் வெளியிட்டு, பல்கலைக்கழகங்களில் மாணவர்களை விரைவாக உள்வாங்குவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல் பீரிஸ் தெரிவித்தார். Read more

பேராதனை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு அதிகாரி ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read more