Header image alt text

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்துள்ளது. Read more

கொரோனா வைரஸினால் மேலும் ஐவர் நேற்று  மரணடைந்துள்ளனர். கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 83 வயதான பெண்ணொருவரும், சிலாபம் பகுதியைச் சேர்ந்த 68 வயதான ஆண்ணொருவரும் உயிரிழந்துள்ளனர். Read more

புதிய தொற்றாளர்கள் 214 பேர், இன்று (14) இனங்காணப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு ஏற்கெனவே, உள்ளானவர்களின் ஊடாகவே கொரோனா தொற்றியுள்ளது என அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

குடும்பங்களுக்கு இடையிலான முரண்பாடு கைலப்பாக உருவெடுத்ததில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். Read more

uகொவிட் 19 பரவலால் கொழும்பு நகரம் பாரிய அச்சுறுத்தலை எதிர்க்கொண்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. Read more

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பிளாந்துறையில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். Read more

நாடளாவிய ரீதியில் 17 மாவட்டங்களில் இருந்து நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more