Header image alt text

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை அண்மித்துள்ளது. Read more

மத்திய வங்கியின்15ஆவது மாடியில் கடமையாற்றும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read more

தொழில்வாய்ப்புக்களை எதிர்பார்த்துள்ள இளைஞர் யுவதிகள் மாவட்ட செயலகங்களின் கீழ் உள்ள மாவட்ட தொழில் கேந்திர மையங்களில் தம்மைப் Read more

திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கிணற்றிலிருந்து வயோதிபரின் சடலமொன்று இன்று (20) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more

இலங்கையில் மேலும் 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த அனைவரும் இதற்கு முன் தொற்றுக்குள்ளான Read more

முல்லைத்தீவு – முள்ளியவளை முறிப்பு கிராமத்தில் பால்பண்ணை பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (19) இரவு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். Read more

திருகோணமலை- நிலாவெளி பிரதான வீதி முருகாபுரி பகுதியில் முச்சக்கரவண்டி மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். Read more