Header image alt text

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் நால்வர். இன்று (22) மரணமடைந்தனர். இறந்தவர்களில் இருவர் ஆண்கள், இருவர் பெண்கள் ஆவர். கொரோனா மரணம் 87 ஆக அதிகரித்தது. Read more

கிளிநொச்சியில் இருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக பி.சி.ஆர். பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளதாக, Read more

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மூன்றாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் நாளை(23) மீள ஆரம்பமாகவுள்ளன. Read more

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று(21) 487 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. Read more

குருநாகல் பிரதான தபால் நிலைய ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை மூலம்,  14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more

இந்நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 20,000 ஐ நெருங்கியுள்ளது. Read more

தனிமைப்படுத்தல் உட்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகளில் நாளை தனிமைப்படுத்தல் நீக்கப்பட உள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read more

பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகை தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.t Read more