Header image alt text

கொரோனா தொற்று காரணமாக, ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலையத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read more

கண்டி நகர எல்லைக்குட்பட்ட சகல பாடசாலைகளையும் டிசெம்பர் மாதம் 4ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானித்ததாக, மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தெரிவித்துள்ளார். Read more

2019 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதி, வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் பல்ககைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கான ஒன்லைன் பதிவு ஆரம்பமாகியுள்ளது. Read more

யாழ்ப்பாணம் – நல்லூர் ஆலய வீதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு கொழும்பில் இருந்து வந்த மூதாட்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது Read more

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கை நேற்றுடன் 94 ஆக அதிகரித்துள்ளது. Read more

நாட்டில் 10 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் நேற்று(24) அடையாளம் காணப்பட்டுள்ளனரென, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. Read more

மன்னார் தள்ளாடி சந்தியில் கடந்த 13 ஆம் திகதி இடம் பெற்ற விபத்தில் படுகாயமடைந்து யாழ் போதானா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த Read more

நிவர் என்ற சூறாவளி இலங்கையை நோக்கி நகர்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read more