Header image alt text

கிளிநொச்சி மாவட்டத்தில் மேலும், ஐவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு ள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். Read more

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 502 தொற்றாளர்களுள் 262 பேர் கொழும்பு நகர சபைக்குட்பட்ட பிரதேசங்களிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனரென, Read more

இலங்கையில் COVID-19 தொற்றினால் நேற்று (25) மேலும் 2 மரணங்கள் பதிவாகியுள்ளன. Read more

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் நாளை (27) இலங்கைக்கு வருகை தரவுள்ளார். Read more

இராஜாங்க அமைச்சரான சரத் வீரசேகர பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். Read more

கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் ஒரு வாரத்திற்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் கற்குவாரி பகுதியில் தனியார் ஒருவருடைய காணியில் இருந்து குண்டு ஒன்று இன்று பிற்பகல் வெடித்துள்ளது. Read more