Header image alt text

08 கொரோனா மரணங்கள் பதிவு-

Posted by plotenewseditor on 27 November 2020
Posted in செய்திகள் 

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளது. Read more

COVID-19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை தகனம் செய்வது தொடர்பிலான வர்த்தமானி மீதான பரிந்துரைகள் மற்றும் கண்காணிப்பு குறித்து சுகாதார அமைச்சின் செயலாளருக்கும் Read more

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் மூவர்  மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். Read more

கொரோனா தொற்றால்  நேற்றைய தினம் உயிரிழந்த மூவருள் ஒருவர் பம்பலப்பிட்டியைச் சேர்ந்தவர் என அரசாங்க தகவல்’திணைக்களம் தெரிவித்துள்ளது. Read more

கடந்த 24 மணிநேரத்தில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 559 தொற்றாளர்களுள் 253 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களென, கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. Read more

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.12 கோடியைத் தாண்டியுள்ளது.ழ Read more

இலங்கையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபரரக நியமிக்கப்பட்ட சந்தன விக்கிரமரத்ன இன்றுகாலை  தனது கடமைகளை பொறுப்பேற்றார். Read more

இன்று காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் – 19 தொற்றாளர்கள் 559 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். Read more

இளம் தொழில் முனைவோருக்கு இலவச காணித் துண்டுங்கள் வழங்கும் திட்டத்திற்காக வவுனியா பிரதேச செயலகத்தில் 21 ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. Read more

எதியோப்பியாவில் போர் இடம்பெற்று வரும் பகுதியில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 38 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். Read more