Header image alt text

நெடுந்தீவை பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வாழ்விடமாகவும் கொண்ட திரு. சுரேஸ் செல்வரட்ணம் அவர்கள் நேற்று (03.11.2020) செவ்வாய்க்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் மிகுந்த துயருடன் அனைவருக்கும் அறியத்தருகின்றோம். Read more

கொரோனா வைரஸ் தொற்றுடைய ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து தற்காலிகமாக மூடப்பட்ட கல்வி அமைச்சின் இசுறுபாய கட்டடம் Read more

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, மேல் மாகாணத்தில்  தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகன வருமானவரி பத்திரத்தை விநியோகிக்கும் செயற்பாடு, Read more

கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை உலக வங்கி பாராட்டியுள்ளது. Read more

நாட்டில் கொரோனா தொற்றாளர்களில் 60 சதவீதமானோருக்கு நோயின் அறிகுறிகள் தென்படாமை சிக்கலாக அமைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். Read more

மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும் இலுப்பை கடவை கிராம அலுவலரான விஜி என அழைக்கப்படும்
Read more

பொரளை பொலிஸின் 41 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read more

சவுதி அரேபியாவில் பாதுகாப்பு இல்லங்களில் தங்கியுள்ள இலங்கையர்களை 48 மணித்தியாலங்களுக்குள் அழைத்து வர ஜனாதிபதி உத்தரவின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read more