இந்திய கடல் வலயம் தொடர்பில் கவனம் செலுத்தி சமுத்திர பாதுகாப்பு ஒத்துழைப்பை நோக்காகக் கொண்ட முத்தரப்பு பாதுகாப்பு மாநாடு கொழும்பில் இன்று (28) நடைபெற்றது. Read more
Posted by plotenewseditor on 28 November 2020
Posted in செய்திகள்
இந்திய கடல் வலயம் தொடர்பில் கவனம் செலுத்தி சமுத்திர பாதுகாப்பு ஒத்துழைப்பை நோக்காகக் கொண்ட முத்தரப்பு பாதுகாப்பு மாநாடு கொழும்பில் இன்று (28) நடைபெற்றது. Read more
Posted by plotenewseditor on 28 November 2020
Posted in செய்திகள்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரண்டு இளைஞர்கள் 200 கிராம் C 4 வெடிமருந்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர். Read more
Posted by plotenewseditor on 28 November 2020
Posted in செய்திகள்
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உயரமான காணி ஒன்றில் நிர்மாணிக்கப்பட்ட மதில் இடிந்து விழுந்ததில் சிறுவனொருவன் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 28 November 2020
Posted in செய்திகள்
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளதோடு, கல்முனை சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரிவில் 65ஆகவும் அதிகரித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 28 November 2020
Posted in செய்திகள்
திங்கட்கிழமை (30) முதல் நாடு முழுவதிலும் பஸ் சேவைகள் வழமைக்குத் திரும்புமென இலங்கைப் போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 28 November 2020
Posted in செய்திகள்
பொகவந்தலாவை பொது சுகாதார பரிசோதகப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சுயதனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்தில் பெண் ஒருவர் இன்று (28) உயிரிழந்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 28 November 2020
Posted in செய்திகள்
கொழும்பு மாநர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு, கொழும்பு மாநகர ஆணையாளர் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 28 November 2020
Posted in செய்திகள்
மாலைத்தீவின் பாதுகாப்பு அமைச்சர் மரியா அஹ்மட் டிடி உள்ளிட்டத் தூதுக் குழு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அவரது விஜேராம இல்லத்தில் நேற்று (27) சந்தித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 28 November 2020
Posted in செய்திகள்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலைமைகள் தொடருமாக இருந்தால், கல்வி பொதுத் தரா தர சாதாரணத் தரப் பரீட்சை மேலும் காலந்தாழ்த்தப்படுமென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பிரிஸ் தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 28 November 2020
Posted in செய்திகள்
கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 473 பேர் நேற்று (27) இனங்காணப்பட்டுள்ளனர். Read more