நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 17,674 ஆக அதிகரித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 17 November 2020
Posted in செய்திகள்
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 17,674 ஆக அதிகரித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 17 November 2020
Posted in செய்திகள்
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் நாளை (18) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 17 November 2020
Posted in செய்திகள்
வௌிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 85 இலங்கையர்கள் இன்று (17) தாயகம் திரும்பியுள்ளனர். Read more
Posted by plotenewseditor on 17 November 2020
Posted in செய்திகள்
பூஸா சிறைச்சாலையில் இருந்து பிணையில் விடுதலையான நபருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, காலி மாவட்ட தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 17 November 2020
Posted in செய்திகள்
உயர்தர பரீட்சை பெறுபேறுகளை விரைவில் வெளியிட்டு, பல்கலைக்கழகங்களில் மாணவர்களை விரைவாக உள்வாங்குவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல் பீரிஸ் தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 17 November 2020
Posted in செய்திகள்
பேராதனை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு அதிகாரி ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 16 November 2020
Posted in செய்திகள்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில், இன்று (16) மூவர் மரணமடைந்துள்ளனர். Read more
Posted by plotenewseditor on 16 November 2020
Posted in செய்திகள்
கொழும்பு மாவட்டத்தின் மருதானை, கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு, டேம் வீதி ஆகிய பொலிஸ் பிரிவுகள் இன்று அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. Read more
Posted by plotenewseditor on 16 November 2020
Posted in செய்திகள்
மன்னார் மாவட்டத்திற்கு புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள நந்தினி ஸ்டான்லி டி மெல் இன்றைய தினம் தனது கடமைகளை ஆரம்பித்தார். Read more
Posted by plotenewseditor on 16 November 2020
Posted in செய்திகள்
இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 17,287 ஆக உயர்வடைந்துள்ளது. Read more