கண்டி மாவட்டத்தில் இன்று (23) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 25 பேருக்கு கொரோனா உறுதியானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Posted by plotenewseditor on 23 November 2020
Posted in செய்திகள்
கண்டி மாவட்டத்தில் இன்று (23) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 25 பேருக்கு கொரோனா உறுதியானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Posted by plotenewseditor on 23 November 2020
Posted in செய்திகள்
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாராஹேன்பிட்ட பிரதான காரியாலயம் நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது Read more
Posted by plotenewseditor on 23 November 2020
Posted in செய்திகள்
சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் 6 இளைஞர்கள் வாளுடன் கைது இன்று (23) செய்யப்பட்டுள்ளனர். Read more
Posted by plotenewseditor on 23 November 2020
Posted in செய்திகள்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட இருட்டுமடு பகுதியில் பிறந்த தனது குழந்தைக்கு தொட்டில் கட்ட வீட்டில் ஏறிய குடும்பஸ்தர் தவறி வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 23 November 2020
Posted in செய்திகள்
இலங்கை இராணுவத்தின் தொழில் துறைப் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை, அம்பாறை – கல்முனை மாநகர சபை வளாகத்தில் இன்று (23) நடைபெற்றது. Read more
Posted by plotenewseditor on 22 November 2020
Posted in செய்திகள்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் நால்வர். இன்று (22) மரணமடைந்தனர். இறந்தவர்களில் இருவர் ஆண்கள், இருவர் பெண்கள் ஆவர். கொரோனா மரணம் 87 ஆக அதிகரித்தது. Read more
Posted by plotenewseditor on 22 November 2020
Posted in செய்திகள்
கிளிநொச்சியில் இருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக பி.சி.ஆர். பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளதாக, Read more
Posted by plotenewseditor on 22 November 2020
Posted in செய்திகள்
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மூன்றாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் நாளை(23) மீள ஆரம்பமாகவுள்ளன. Read more
Posted by plotenewseditor on 22 November 2020
Posted in செய்திகள்
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று(21) 487 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 22 November 2020
Posted in செய்திகள்
குருநாகல் பிரதான தபால் நிலைய ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை மூலம், 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more