முகக் கவசம் (மாஸ்க்) அணியாவிட்டாலோ, சுகாதார வழிகாட்டலின் பிரகாரம் ஒரு மீற்றர் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காவிட்டாலோ,
அவ்வாறானவர்களுக்கு எதிராகச் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவித்துள்ள பொலிஸார், அவ்வாறானவர்களுக்குக் கட்டாயமாக பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படும் என அறிவித்துள்ளனர்.