Header image alt text

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. Read more

கொரோனா வைரஸ்  தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 320 பேர், இன்று(15)அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

கிழக்கு மாகாணத்தில் தலைவர்களின் அதிகாரங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் கடமைகளை முன்னெடுப்பதற்கான அதிகாரங்கள் அந்தந்த சபைகளின் உப தலைவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. Read more

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் R.A.S.D.ரத்னாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். Read more

இலங்கையில் மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read more

பிரதமரின் மேலதிக செயலாளரும் ஆளும் கட்சியின் பிரதான ஒருங்கிணைப்பாளரின் செயலாளரும் சட்டத்தரணியுமான சமிந்த குலரத்னவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. Read more

இலங்கை கடற்படையின் பிரதானியாக ரியர் அத்மிரல் சுமித் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து மேலும் 109 இலங்கையர்கள் இன்று(15) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர். Read more

கடந்த புதன்கிழமை PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரின் அறிக்ககைள் வெளியாகியுள்ளன. Read more

சிட்டி பஸ்´ அதிசொகுசு பேருந்து சேவை இன்று (15) ஆரம்பிக்கப்படவுள்ளது. Read more