Header image alt text

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக, பைசர் தடுப்பு மருந்துகளை அவசர தேவைக்கு பயன்படுத்தலாம் என, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. Read more

தூர இடங்களுக்கான பஸ் சேவை இன்றிலிருந்து ஆரம்பமாகுமென தெரிவித்திருந்தாலும்,குறித்த சேவைகள் உரிய முறையில் ஆரம்பிக்கப்படவில்லை என, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். Read more

பயன்படுத்தப்பட்ட பின்னர், பாதுகாப்பற்ற முறையில் வீசப்படும் முகக் கவசங்கள், ஆறுகள், நீரோடைகள் ஊடாகக் கடலில் கலப்பதால், Read more

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கை 204ஆக அதிகரித்துள்ளது. இன்றைய அறிக்கையின் பிரகாரம் ஐவர் மரணித்துள்ளனர். Read more

நாட்டில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான 597 பேர் நேற்று(31) அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து, தொற்றாளர்களின்  எண்ணிக்கை 43 ஆயிரத்தைக் கடந்துள்ளது. Read more