கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கை 204ஆக அதிகரித்துள்ளது. இன்றைய அறிக்கையின் பிரகாரம் ஐவர் மரணித்துள்ளனர்.

அவர்களில். நால்வர் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஐவரில் நால்வர் பெண்கள் ஆவர், ஹோமகமையைச் சேர்ந்தவர் 59 வயதான ஆண் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தர்கா நகரைச் ​சேர்ந்த 72 வயதான ஆண், கொழும்பு-5யைச் சேர்ந்த 61 வயதான பெண், கலேவலயைச் சேர்ந்த 46 வயதான ​ஆண்.  பெல்மதுளையைச் ​சேர்ந்த 75 வயதான ஆண் ஆகியோரே இவ்வாறு மரணித்துள்ளனர்.