இன்றையதினம்  இரண்டு கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 598 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்