இன்றையதினம் இரண்டு கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 598 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்
Posted by plotenewseditor on 11 April 2021
Posted in செய்திகள்
இன்றையதினம் இரண்டு கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 598 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்