கொரோனா தொற்றால், நேற்று (20) ஐவர் மரணமடைந்தனர். அவர்களுடன் சேர்த்து, மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை, 625ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய அறிக்கையின் பிரகாரம் மரணமடைந்தவர்களின் விவரம்…