கொரோனா தொற்றால், நேற்று (20) ஐவர் மரணமடைந்தனர். அவர்களுடன் சேர்த்து, மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை, 625ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய அறிக்கையின் பிரகாரம் மரணமடைந்தவர்களின் விவரம்… Read more
Posted by plotenewseditor on 21 April 2021
Posted in செய்திகள்
கொரோனா தொற்றால், நேற்று (20) ஐவர் மரணமடைந்தனர். அவர்களுடன் சேர்த்து, மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை, 625ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய அறிக்கையின் பிரகாரம் மரணமடைந்தவர்களின் விவரம்… Read more
Posted by plotenewseditor on 20 April 2021
Posted in செய்திகள்
வடமராட்சி பருத்தித்துறை அல்வாய் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். நால்வர் படுகாயம் அடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read more
Posted by plotenewseditor on 20 April 2021
Posted in செய்திகள்
கிளிநொச்சி இரணை தீவில் மீள் குடியேறி வாழ்ந்து வரும் மீனவக் குடும்பங்கள் அடிப்படை வசதிகள் இன்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர் . Read more
Posted by plotenewseditor on 20 April 2021
Posted in செய்திகள்
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெறும் மேதின ஊர்வலங்கள், கூட்டங்கள் யாவும் இரத்துசெய்யப்பட்டுள்ளன என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்தார். Read more
Posted by plotenewseditor on 20 April 2021
Posted in செய்திகள்
பிரதம நீதியரசரின் பணிப்புரைக்கு அமைவாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், ஏழு முஸ்லிம்கள் உட்பட ஒன்பது பேருக்கு எதிராக, கேகாலை மேல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 20 April 2021
Posted in செய்திகள்
மாகாண சபைத் தேர்தலில், தொகுதி ஒன்றுக்காக, கட்சி ஒன்றிலிருந்து மூவர் போட்டியிடுவதற்கான யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 19 April 2021
Posted in செய்திகள்
யாழ்ப்பாணம், கட்டைப்பிராய், வேலாதோப்பு என்று இடத்தைச் சேர்ந்த பட்டதாரி மாணவரான இராசலிங்கம் ஆனந்தசீலன் என்பவர் கண்ணின் விழித்திரை பாதிப்புற்று சிதைந்த நிலையில் உயர் மயோபியா நோயினால் நிரந்தர பார்வையிழப்பை எதிர்கொண்டிருந்தார். Read more
Posted by plotenewseditor on 19 April 2021
Posted in செய்திகள்
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். Read more
Posted by plotenewseditor on 19 April 2021
Posted in செய்திகள்
இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தவணை பாடசாலை விடுமுறை நாள்கள் ஒரு வாரமாக குறைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 19 April 2021
Posted in செய்திகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 08.45 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். Read more