அத்தியாவசிய சேவை மற்றும் அத்தியாவசியம் அல்லாத சேவைக்குள் அடங்கும் அமைச்சுக்கள், நிறுவனங்கள் மற்றும் பகுதிநிலை அரச நிறுவனங்கள், பணியாளர்களை சேவைக்கு அழைப்பதற்கான நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 21 June 2021
Posted in செய்திகள்
அத்தியாவசிய சேவை மற்றும் அத்தியாவசியம் அல்லாத சேவைக்குள் அடங்கும் அமைச்சுக்கள், நிறுவனங்கள் மற்றும் பகுதிநிலை அரச நிறுவனங்கள், பணியாளர்களை சேவைக்கு அழைப்பதற்கான நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 21 June 2021
Posted in செய்திகள்
அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக சிரேஷ்ட நிர்வாக அதிகாரி அனுஷ பெல்பிட்ட நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இவர் கைத்தொழில் அமைச்சின் செயலாளராக கடமையாற்றியிருந்தார்.
Posted by plotenewseditor on 21 June 2021
Posted in செய்திகள்
சுகாதார அமைச்சின் அனுமதி கிடைத்ததும் பாடசாலைகளை உடனடியாக திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து விஷேட நிபுணர் குழுவினர் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 20 June 2021
Posted in செய்திகள்
நாளை (21) அதிகாலை 4 மணி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் 12 மாவட்டங்களைச் சேர்ந்த கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் சில தனிமைப்படுத்தப்பட உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 20 June 2021
Posted in செய்திகள்
நேற்றைய தினம் (19) நாட்டில் மேலும் 47 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். Read more
Posted by plotenewseditor on 20 June 2021
Posted in செய்திகள்
நாட்டில் மேலும் 1,553 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 20 June 2021
Posted in செய்திகள்
இலங்கையினுள் சீனாவின் செயற்பாடுகள் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என இந்திய கடற்படையின் துணைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜி அசோக் குமார் தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 20 June 2021
Posted in செய்திகள்
நாடளாவிய ரீதியில், மே.21ஆம் திகதி இரவு 11 மணிமுதல் அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணக்கட்டுப்பாடுகள் நாளை (ஜூன் 21) ஆம் திகதி அதிகாலை 4 மணியளவில் நீக்கப்படும். சில வரையறையின் கீழ் நாடு, நாளை (21) திறக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 19 June 2021
Posted in செய்திகள்
19.06.2005இல் வவுனியா கோவில்குளத்தில் மரணித்த தோழர் கிளியன் (வல்லிபுரம் உதயகுமாரசிங்கம் – ஓமந்தை) அவர்களின் 16ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 19 June 2021
Posted in செய்திகள்
ஆனையிறவை பிறப்பிடமாகவும் பிரான்ஸை வாழ்விடமாகவும் கொண்ட தர்மலிங்கம் ஜெயராசா அவர்கள் பிரான்ஸில் மரணமெய்தினார். இவர் தோழர் தீபன் (அமரர் தர்மலிங்கம் யோகராசா) அவர்களின் அன்புச் சகோதரர் (ஆவார். Read more