நாட்டில் மேலும் 185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 762 பேர் இன்றையதினம் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 572,188 ஆக அதிகரித்துள்ளது.
Posted by plotenewseditor on 11 December 2021
Posted in செய்திகள்
நாட்டில் மேலும் 185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 762 பேர் இன்றையதினம் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 572,188 ஆக அதிகரித்துள்ளது.