வலுசக்தி, சுற்றுலாத்துறை, வெளிநாட்டு தொழில்வாய்ப்பு ஆகிய மூன்று துறைகளில் இலங்கைக்கு உதவுவதற்கு மூன்று நாடுகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் உறுதியளித்துள்ளன. பிரித்தானியா, தென்கொரியா, எகிப்து ஆகிய நாடுகளே ஒத்துழைப்புக்களை வழங்குவதாக அறிவித்துள்ளன.
Posted by plotenewseditor on 31 March 2022
						Posted in செய்திகள் 						  
வலுசக்தி, சுற்றுலாத்துறை, வெளிநாட்டு தொழில்வாய்ப்பு ஆகிய மூன்று துறைகளில் இலங்கைக்கு உதவுவதற்கு மூன்று நாடுகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் உறுதியளித்துள்ளன. பிரித்தானியா, தென்கொரியா, எகிப்து ஆகிய நாடுகளே ஒத்துழைப்புக்களை வழங்குவதாக அறிவித்துள்ளன.