கிளிநொச்சி தர்மபுரத்தைச் சேர்ந்தவரும் எமது கட்சியின் பச்சிலைப்பள்ளி பிரதேசசபை உறுப்பினர் தோழர் சிவராசா அவர்களின் அன்புத் தாயாருமான திருமதி கார்த்திகேசு வள்ளியம்மை (சிரோண்மணி) அவர்கள் நேற்று காலமானார் என்பதை நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு அன்னைக்கு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
08.05.2022.

இறுதி நிகழ்வுகள் இன்றுபிற்பகல் 1.00 மணியளவில் நடைபெறவுள்ளது.