 வவுனியா கோயில்குளத்தைச் சேர்ந்த திரு. செவ்வந்தி கந்தசாமி அவர்கள் நேற்று (06.02.2023) திங்கட்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.இவர் கோவில்குளம் கண்ணன் கோவிலின் முன்னாள் பூசகரும், எமது கட்சியின் முன்னாள் வவுனியா நகரசபை உறுப்பினர் தோழர் க.பார்த்தீபன் அவர்களின் அன்புத் தந்தையாரும் ஆவார்.
வவுனியா கோயில்குளத்தைச் சேர்ந்த திரு. செவ்வந்தி கந்தசாமி அவர்கள் நேற்று (06.02.2023) திங்கட்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.இவர் கோவில்குளம் கண்ணன் கோவிலின் முன்னாள் பூசகரும், எமது கட்சியின் முன்னாள் வவுனியா நகரசபை உறுப்பினர் தோழர் க.பார்த்தீபன் அவர்களின் அன்புத் தந்தையாரும் ஆவார்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
07.02.2023
குறிப்பு: அன்னாரின் இறுதி நிகழ்வுகள் நாளை (08.02.2023) காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது.
தொடர்புகட்கு: 0778889244 (பார்த்தீபன்)
