தோழர் ஆனா (ராசலிங்கம் மகேஸ்வரன்)
மலர்வு – 28.11.1976
உதிர்வு – 02.05.2016
குருநாகலைப் பிறப்பிடமாகவும், வவுனியா சிதம்பரபுரத்தை வாழ்விடமாகவும் கொண்ட இவர் துணிவும், நேர்மையும், துடிப்பும் மிக்கவர். தனது அன்பாலும் தொண்டுகளாலும் மக்களின் மனதில் இடம்பிடித்தவர். சமூக மேம்பாட்டில் அதீத அக்கறை கொண்டு தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டவர்.