திருகோணமலை நெல்சன் திரையரங்கிற்கு முன்பாக புத்தர் சிலை வைத்தல் மற்றும் அங்கு பௌத்த விகார அமைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக இன்றுமுற்பகல் அங்கு ஓர் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.