Header image alt text

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) இன் அரசியல் செயற்பாட்டு முன்னணியாக உருவாக்கப்பட்ட ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டு இன்று முப்பத்தைந்து ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
சமஷ்டிக் கட்டமைப்பின் அடிப்படையிலான முழுமையான அரசியலமைப்பு மாற்றம் ஒன்றின் மூலமே தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு சாத்தியம் எனும் கொள்கையின் அடிப்படையில் செயற்படும் நோக்கிலேயே அன்று கட்சி எனும் கட்டமைப்புக்குள் எம்மை இணைத்துக் கொண்டோம்.

Read more

அமரர் தோழர் சந்ததியார் (வசந்தன்) அவர்கள் –
தேசிய இன விடுதலைப் போராட்டத்தை இடதுசாரிக் கோட்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்க அயராது உழைத்தவர்,
தமிழ் இளைஞர் பேரவையின் உறுப்பினர்,
காந்தீயம் அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர்,
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) இன் அரசியல் செயலர்,

பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் பங்களாதேஷ் சபாநாயகர் ஷிரின் ஷர்மின் சவுத்ரி(Shirin Sharmin Chaudhury) ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இருநாட்டு பாராளுமன்றங்களுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் மேம்படுத்துவதற்காக பாராளுமன்ற செயற்பாடுகள் தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது தொடர்பில், புதிய வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவது தொடர்பில் பிரதமர் இதன்போது கவனம் செலுத்தியுள்ளார். Read more

மேலும் சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பதில் செயலாளரின் கையொப்பத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, மின் விநியோகம் சார்ந்த அனைத்து சேவைகள், பெட்ரோலியம், எரிபொருள் உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன Read more