மலர்வு: 1940.02.08 உதிர்வு: 2023.09.18Posted by plotenewseditor on 19 September 2023
						Posted in செய்திகள் 						  
மலர்வு: 1940.02.08 உதிர்வு: 2023.09.18Posted by plotenewseditor on 19 September 2023
						Posted in செய்திகள் 						  
19.09.2005இல் வவுனியாவில் மரணித்த தோழர் சித்தப்பா (செ.யோகானந்தராசா – கணேசபுரம்) அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 19 September 2023
						Posted in செய்திகள் 						  
பிரான்ஸில் தஞ்சம் கோரும் நோக்கில் சட்டவிரோதமாக ரீ யூனியன் தீவுக்கு சென்ற 7 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மட்டக்களப்பு மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Posted by plotenewseditor on 19 September 2023
						Posted in செய்திகள் 						  
பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயற்றிட்டத்திற்கு ஆதரவளிப்பதாக தென் கொரிய ஜனாதிபதி Yoon Suk Yeol தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான தென் கொரிய நிரந்தர வதிவிட தூதுக்குழு அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார். இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டையும் மக்களையும் விடுவிப்பதற்கான ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை தென் கொரிய ஜனாதிபதி பாராட்டியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. Read more