 நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவை சென்றடைந்துள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.
நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவை சென்றடைந்துள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.
இந்த விஜயத்தின் போது, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ புத்தகயா உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்லவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அதேநேரம், எதிர்வரும், 11 ஆம் திகதி குறித்த இந்திய விஜயத்தினை நிறைவு செய்து பிரதமர் மகிந்த ராஜபக்ஷ நாடு திரும்பவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
