புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுடைய விசேட நிதி ஒதுக்கீடான சுமார் ஒரு கோடியே அறுபது லட்சம் ரூபாவில் அமைக்கப்பட்ட ஏழாலை மத்தி புவனேஸ்வரி அம்மன் வீதியினை மக்கள் மயப்படுத்தும் நிகழ்வு ஏழாலை கிராம அபிவிருத்தி ஒன்றிய தலைவர் சி.கிருஸ்ணானந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
ஏழாலை சாடியடியில் ஆரம்பித்து ஏழுகோவில் வரை செல்கின்ற குறித்த வீதி கொங்கிறீட் வீதியாக இவ்வீதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வீதி மக்கள் மயப்படுத்தும் நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி தெற்கு பிரதேச சபைத் தலைவர் கருணாகரன் தர்ஷன், ஆகியோர் கலந்துகொண்டனர். Read more
இலங்கையின் அடிப்படை மனித உரிமைகள் தொடர்பான கௌரவம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் இலங்கை மின்சார சபைக்கு விநியோகிக்கும் எரிபொருளின் எல்லையை
இலங்கைக்கான புதிய இந்திய தூதுவராக கோபால் பக்லி நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணாமல் போனதாக கூறப்படும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் ரோகண விஜயவீரவை
வைத்தியர் மொஹமட் சாஃபிக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 14 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பத்தேகம நீதவான் தம்மிக்க ஹேமபால நீதிச் சேவை ஆணையத்தால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.