பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கவேண்டிய கடன் தொகையை மீள செலுத்துவதற்காக மேலும் கடன் பெறுவற்கு மின்சார சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச வங்கிகளூடாக இந்தக் கடனைப் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கதக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு 84 பில்லியன் ரூபாய் கடன், செலுத்த வேண்டியுள்ளது. Read more
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் வவுனியா மாவட்ட பொதுமக்கள் இணைப்பு அலுவலகம் எதிர்வரும் 28.01.2020 செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு,
2020 ஜனவரி 3 ஆம் திகதி இலங்கைக்கு வந்த சீன மக்கள் குடியரசின் கடல்சார் ஆராய்ச்சி கப்பலான சியாங் யோங் ஹாங் 06 தற்போது இலங்கையின் கடற்பரப்பு மற்றும் நீர்நிலைகளில் நுண்ணுயிர் வாழ்க்கை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
சீனாவிற்கு விஜயம் செய்யும் இலங்கையர்கள் பின்பற்ற வேண்டிய விடயங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
பயங்கரவாத விசாரணை பிரிவு, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் நுவன் வெதசிங்கவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2 அல்லது 3 மாதங்களுக்குள் ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
வவுனியா செட்டிகுளம் பகுதியில் 51 ஜெலக்னெட் வெடிமருந்து குச்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.
எம்.ஜி. ராமச்சந்திரன் (M.G.R) அவர்களின் பிறந்தநாளை (17.01.2020) முன்னிட்டு யாழ். கல்வியங்காட்டில் அமைந்துள்ள அன்னாரது உருவச்சிலை முன்பாக இன்று இடம்பெற்ற நிகழ்வில்
யாழ் நகரில் நேற்று (16.01.2020) ‘கோபவனி’ நிகழ்வு இடம்பெற்றிருந்தது. விவசாயிக்கு பல வழிகளிலும் துணையாக விளங்கும் பசுக்களுக்கும் எருதுகளுக்கும் மரியாதையும் நன்றியும் செலுத்துமுகமாக இந்த கோபவனி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
யாழ். சங்கானை சிவப்பிரகாச ஆரம்ப பாடசாலை கால்கோள் விழா நேற்று (16.01.2020) இடம்பெற்றது.