Header image alt text

கிளிநொச்சி கனகபுரம் வீதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வரதராஜா ஜெமினன்(23வயது) செல்வநாயகம் அஜிந்தன் (29வயது) ஆகியோரே பார ஊர்தியுடன் மோதுண்டதால் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. Read more

அடுப்பில் இருந்த சோற்றுப்பானை குழந்தை மீது வீழ்ந்ததில் 2 வயது பெண் குழந்தை இன்று உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவத்தில் யாழ்ப்பாணம் மானியம் தோட்டத்தை சேர்ந்த யசிந்தன் கஜலக்சி (வயது 2) என்ற குழந்தையே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தையின் வீட்டில் அவரது தாயார் கடந்த 23ஆம் திகதி நிலத்தில் மண்ணெண்ணெய் அடுப்பில் சோறு சமைத்துள்ளார். அப்போது அடுப்புக்கு அண்மையில் இந்த குழந்தையும் இருந்துள்ளது. Read more