புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் கைது செய்யப்பட்ட 12 பேரையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி மலேசியாவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றங்கள் சிறப்பு நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ், மலேசிய அரசியல்வாதிகள் இருவர் உட்பட கைது செய்யப்பட்ட 12 பேர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளனர். Read more
முன்னாள் கடற்படைத் தளபதியும் அண்மையில் அட்மிரல் ஒப் த ப்ளீட் ஆக பதவி உயர்வு பெற்றவருமான வசந்த கரன்னகொட உள்ளிட்ட 14 கடற்படை அதிகாரிகளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 100,000 பேருக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கும் திட்டத்தில், பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் விசேட குழுவின் மூலம் தொழில் வாய்ப்புக்களை பெறக்கூடியவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்று தகவல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
இலங்கை டெலிகொம் நிறுவனத்தின் தலைவராக பிரபல தேயிலை ஏற்றுமதியாளர்
காணி உரிமங்களை இலத்திரனியல் மென்பொருளூடாக பதிவுசெய்வதற்கு பதிவாளர் நாயக திணைக்களம் தீர்மானித்துள்ளது.
குடிவரவு குடியகல்வு திணைக்கள முகாமைத்துவ உதவியாளர் ஒருவர் இலஞ்சம் பெற முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
எம்பிலிப்பிட்டிய மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். நீதிச்சேவைகள் ஆணைக்குழுவால் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிணைகள் பரிமாற்று ஆணைக்குழுவின் தலைவராக
காணி ஒன்றில் புதைக்கபட்டு கைவிடப்பட்டிருந்த நிலையில் ரீ-56 ரக துப்பாக்கி ஒன்று சம்மாந்துறை பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.
யாழ். வறணி பகுதியில் உள்ள குளத்தில் குளித்துக் கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று பிற்பகல் 1.20 மணியளவில் குறித்த நபர் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.