தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) செயலதிபர் அமரர் தோழர் க.உமா மகேஸ்வரன் அவர்களின் பிறந்தநாள் நினைவினை முன்னிட்டு வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள செயலதிபரின் நினைவில்லத்திற்கு முன்பாக இன்று தாகசாந்தி நிலையம் அமைக்கப்பட்டு குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. Read more
யாழ். சுதுமலை ஈஞ்சடி நாவலர் முன்பள்ளியின் கால்கோள்விழா நேற்று(17.02.2020) திங்கட்கிழமை மாலை 04 மணியளவில்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தின் கிளிநொச்சி வளாகத்தில், இன்னுமொரு பகடிவதை சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான வுகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது.
125 புதிய அரசியல் கட்சிகள் பதிவு செய்துக்கொள்ள விண்ணப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை சீன தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் வன் டோன்ங் நேற்று (17) கடற்படை தலைமையகத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தைக் கண்டித்தும்,