 கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர், இன்று (23) மரணமடைந்தனர்.  மொத்தம் 90ஆக அதிகரித்துள்ளது. Read more
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர், இன்று (23) மரணமடைந்தனர்.  மொத்தம் 90ஆக அதிகரித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 23 November 2020
						Posted in செய்திகள் 						  
 கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர், இன்று (23) மரணமடைந்தனர்.  மொத்தம் 90ஆக அதிகரித்துள்ளது. Read more
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர், இன்று (23) மரணமடைந்தனர்.  மொத்தம் 90ஆக அதிகரித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 23 November 2020
						Posted in செய்திகள் 						  
 ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.Posted by plotenewseditor on 23 November 2020
						Posted in செய்திகள் 						  
 போலி ஆவணங்களை சமர்ப்பித்து, கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக்காக ரஸ்யாவுக்குச் சென்ற 27 இலங்கையர்கள் அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, Read more
போலி ஆவணங்களை சமர்ப்பித்து, கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக்காக ரஸ்யாவுக்குச் சென்ற 27 இலங்கையர்கள் அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, Read more
Posted by plotenewseditor on 23 November 2020
						Posted in செய்திகள் 						  
 கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று அடையாளம் காணப்பட்டோரில் 121 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களென, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. Read more
கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று அடையாளம் காணப்பட்டோரில் 121 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களென, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 23 November 2020
						Posted in செய்திகள் 						  
 முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை கொழும்பு மேல் நீதிமன்றம் நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை கொழும்பு மேல் நீதிமன்றம் நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more
Posted by plotenewseditor on 23 November 2020
						Posted in செய்திகள் 						  
 கண்டி மாவட்டத்தில் இன்று (23) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 25 பேருக்கு கொரோனா உறுதியானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தில் இன்று (23) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 25 பேருக்கு கொரோனா உறுதியானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Posted by plotenewseditor on 23 November 2020
						Posted in செய்திகள் 						  
 மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாராஹேன்பிட்ட பிரதான காரியாலயம் நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது Read more
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாராஹேன்பிட்ட பிரதான காரியாலயம் நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது Read more
Posted by plotenewseditor on 23 November 2020
						Posted in செய்திகள் 						  
 சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் 6 இளைஞர்கள் வாளுடன் கைது இன்று (23) செய்யப்பட்டுள்ளனர். Read more
சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் 6 இளைஞர்கள் வாளுடன் கைது இன்று (23) செய்யப்பட்டுள்ளனர். Read more
Posted by plotenewseditor on 23 November 2020
						Posted in செய்திகள் 						  
 முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட இருட்டுமடு பகுதியில் பிறந்த தனது குழந்தைக்கு தொட்டில் கட்ட வீட்டில் ஏறிய குடும்பஸ்தர் தவறி வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். Read more
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட இருட்டுமடு பகுதியில் பிறந்த தனது குழந்தைக்கு தொட்டில் கட்ட வீட்டில் ஏறிய குடும்பஸ்தர் தவறி வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 23 November 2020
						Posted in செய்திகள் 						  
 இலங்கை இராணுவத்தின் தொழில் துறைப் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை, அம்பாறை – கல்முனை மாநகர சபை வளாகத்தில் இன்று (23) நடைபெற்றது. Read more
இலங்கை இராணுவத்தின் தொழில் துறைப் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை, அம்பாறை – கல்முனை மாநகர சபை வளாகத்தில் இன்று (23) நடைபெற்றது. Read more