Header image alt text

கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். 54 மற்றும் 45 வயதுடையவர்களே உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read more

கிளிநொச்சியில் தற்காலிக வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 8 வயது சிறுவன் பலியான சம்பவம் கிளிநொச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read more

இலங்கையில் கொவிட் 19 தொற்றினால், வயோதிபர்களும் நடுத்தர வயதைச் சேர்ந்தோருமே அதிகளவில் உயிரிழந்து வருகின்றனரென, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. Read more

கொரோனா வைரஸ் தொற்றால் வெளிநாடுகளில் இருந்த 98 இலங்கையர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். Read more

இலங்கையில், தொழில் செய்யும் சீன அதிகாரிகள் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதியானது. Read more

கொழும்பிலுள்ள  கட்டுமான நிறுவனமொன்றில் பணியாற்றிவந்த 14 இந்தியர்களுக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது. Read more

மேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் மற்றும் மேல் மாகாணத்துக்குள் பிரவேசிக்கும் அனைத்து பஸ் சேவைகளும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read more

கொழும்பில் 30,000 கொரோனா தொற்றாளர்கள் இருக்கலாம் என, கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி  வைத்தியர் ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார். Read more

கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு அவசர நோய் நிலைமைகளின் போது நோயாளர் காவு வண்டிகளை பெற்றுக் கொள்வதற்கு தொலைப்பேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Read more

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். Read more