Header image alt text

மேல் மாகாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸாரின் எண்ணிக்கை 180ஆக அதிகரித்துள்ளது. Read more

இலங்கையில் கொரோனா சிகிச்சை சேவையைப் பலப்படுத்தும் நோக்கில், இன்று (5) சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று, 80 மில்லியன் ரூபாய் பெறுமதியான 50 வென்டிலேட்டர்களை சுகாதார அமைச்சிடம் கையளித்துள்ளது. Read more

நாட்டில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் பின்னர்,  இதுவரை பலியான 10 பேரில் 6 பேர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்திருப்பதாகவும் Read more

வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் 06 பேருக்கும் அதிகாரி ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read more

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read more

நெடுந்தீவை பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வாழ்விடமாகவும் கொண்ட திரு. சுரேஸ் செல்வரட்ணம் அவர்கள் நேற்று (03.11.2020) செவ்வாய்க்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் மிகுந்த துயருடன் அனைவருக்கும் அறியத்தருகின்றோம். Read more

கொரோனா வைரஸ் தொற்றுடைய ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து தற்காலிகமாக மூடப்பட்ட கல்வி அமைச்சின் இசுறுபாய கட்டடம் Read more

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, மேல் மாகாணத்தில்  தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகன வருமானவரி பத்திரத்தை விநியோகிக்கும் செயற்பாடு, Read more

கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை உலக வங்கி பாராட்டியுள்ளது. Read more

நாட்டில் கொரோனா தொற்றாளர்களில் 60 சதவீதமானோருக்கு நோயின் அறிகுறிகள் தென்படாமை சிக்கலாக அமைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். Read more