கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று(23) அடையாளம் காணப்பட்டோரில் 187 பேர், கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்- 19 ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 24 November 2020
Posted in செய்திகள்
கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று(23) அடையாளம் காணப்பட்டோரில் 187 பேர், கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்- 19 ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 24 November 2020
Posted in செய்திகள்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களுக்கு Read more
Posted by plotenewseditor on 24 November 2020
Posted in செய்திகள்
கொரோனா வைரஸ் பரவலையடுத்து நாடு திரும்ப முடியாமல், மத்திய கிழக்கு நாடுகளில் தங்கியிருந்த 188 இலங்கையர்கள் இன்று(24) அதிகாலை, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். Read more
Posted by plotenewseditor on 24 November 2020
Posted in செய்திகள்
கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 72 வயதான நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 24 November 2020
Posted in செய்திகள்
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 337 பேர் நேற்று(23) அடையாளம் காணப்பட்டுள்ளனரென, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 23 November 2020
Posted in செய்திகள்
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர், இன்று (23) மரணமடைந்தனர். மொத்தம் 90ஆக அதிகரித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 23 November 2020
Posted in செய்திகள்
ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.Posted by plotenewseditor on 23 November 2020
Posted in செய்திகள்
போலி ஆவணங்களை சமர்ப்பித்து, கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக்காக ரஸ்யாவுக்குச் சென்ற 27 இலங்கையர்கள் அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, Read more
Posted by plotenewseditor on 23 November 2020
Posted in செய்திகள்
கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று அடையாளம் காணப்பட்டோரில் 121 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களென, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 23 November 2020
Posted in செய்திகள்
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை கொழும்பு மேல் நீதிமன்றம் நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more