சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக, நாளை(11) முதல் அரச நிறுவன பணியாளர்கள் அனைவரையும் பணிக்கு அழைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, அரச நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.