சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக, நாளை(11) முதல் அரச நிறுவன பணியாளர்கள் அனைவரையும் பணிக்கு அழைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, அரச நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
Posted by plotenewseditor on 10 January 2021
Posted in செய்திகள்
சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக, நாளை(11) முதல் அரச நிறுவன பணியாளர்கள் அனைவரையும் பணிக்கு அழைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, அரச நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.