Header image alt text

வருட இறுதி விடுமுறையின் பின்னர் மேல் நீதிமன்றங்களின் செயற்பாடுகள் இன்று (06) மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றன. Read more

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இலங்கையை வந்தடைந்த இந்தியா வௌியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சற்றுமுன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

மூன்று மாத காலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, கடந்த அரசாங்கத்தின் போது செயற்பட்ட இடம்பெயர்ந்தோரை மீள பதிவு செய்யும் வேலைத்திட்டத்தின் கணக்காளர் அலகரத்னம் மனோரஞ்சன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். Read more

கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளராக எம்.கிறிஸ்டிலால் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். Read more

தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்று நாடு திரும்ப முடியாமல் இருந்த 248 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். Read more

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், நேற்றைய தினம் 484 தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். Read more

நாட்டின் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பிரதேசங்கள், இன்று  (06) அதிகாலை 5 மணி முதல் விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read more

முகக்கவசம் அணியத்தவறிய 550 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read more

முகக் கவசம் (மாஸ்க்) அணியாவிட்டாலோ, சுகாதார வழிகாட்டலின் பிரகாரம் ஒரு மீற்றர் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காவிட்டாலோ,

Read more