பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான ஐந்துநாள் எழுச்சிப் போராட்டம் இன்று மாலை 700 மணியளவில் பொலிகண்டி மண்ணை அடைந்ததும் நிறைவுக்கு வந்ததுடன் நினைவுக்கல்லும், மரக்கன்றுகள் நாட்டப்பட்டு தொடர்ந்து இறுதிப் பிரகடனமும் வெளியிட்டு வைக்கப்பட்டது. Read more
Posted by plotenewseditor on 7 February 2021
Posted in செய்திகள்
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான ஐந்துநாள் எழுச்சிப் போராட்டம் இன்று மாலை 700 மணியளவில் பொலிகண்டி மண்ணை அடைந்ததும் நிறைவுக்கு வந்ததுடன் நினைவுக்கல்லும், மரக்கன்றுகள் நாட்டப்பட்டு தொடர்ந்து இறுதிப் பிரகடனமும் வெளியிட்டு வைக்கப்பட்டது. Read more
Posted by plotenewseditor on 7 February 2021
Posted in செய்திகள்
நில அபகரிப்பு, திட்டமிட்ட குடியேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயம், முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்கின்ற விடயம், மலையக மக்களின் 1000 ரூபாய் சம்பள பிரச்சினை உள்ளிட்ட சிறுபான்மை இனங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்தும் கண்டித்தும் Read more
Posted by plotenewseditor on 7 February 2021
Posted in செய்திகள்
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்திற்கான எழுச்சியினை மேலும் வலுப்படுத்தும் முகமாக மக்கள் அனைவரையும் அணிதிரட்ட இன்று காலை சுன்னாகம், மருதனார்மடம், திருநெல்வேலி, சங்கானை ஆகிய சந்தைகளில் போராட்டம் தொடர்பான பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டபோது…… Read more