வவுனியா சாஸ்திரிகூழாங்குளத்தில் மரணித்த தோழர் நியாஸ் (செல்வநாயகம் அம்பிகைபாகன் – நொச்சிமோட்டை), தோழர் மாயக்கண்ணன் ஆகியோரின் 35ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று..
(16.02.1986) Read more
Posted by plotenewseditor on 16 February 2021
Posted in செய்திகள்
வவுனியா சாஸ்திரிகூழாங்குளத்தில் மரணித்த தோழர் நியாஸ் (செல்வநாயகம் அம்பிகைபாகன் – நொச்சிமோட்டை), தோழர் மாயக்கண்ணன் ஆகியோரின் 35ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று..
(16.02.1986) Read more
Posted by plotenewseditor on 16 February 2021
Posted in செய்திகள்
பாராளுமன்ற உறுப்பினர்கள் 19 பேர் இன்றையதினம் கொவிட்-19 தடுப்பூசியை ஏற்றிக்கொண்டனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ வைத்தியசாலையில் வைத்தே தடுப்பூசியை ஏற்றிக்கொண்டனர். Read more
Posted by plotenewseditor on 16 February 2021
Posted in செய்திகள்
இன்று காலை 19 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 16 February 2021
Posted in செய்திகள்
இலங்கையில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 16 February 2021
Posted in செய்திகள்
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து இன்று(16) வீடு திரும்பியுள்ளார். Read more
Posted by plotenewseditor on 16 February 2021
Posted in செய்திகள்
கொரோனா தொற்றுக்கு உள்ளான சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றார். Read more
Posted by plotenewseditor on 16 February 2021
Posted in செய்திகள்
சித்த மருத்துவ பட்டதாரிகளின் வேலையின்மை பிரச்சனை குறித்து இன்று நண்பகல் 12.30 மணி அளவில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. Read more
Posted by plotenewseditor on 16 February 2021
Posted in செய்திகள்
வட பகுதியில் உள்ள 3 தீவுகளை சீனாவுக்கு வழங்கும் திட்டத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 16 February 2021
Posted in செய்திகள்
24 மணித்தியாலங்களுக்கு அனைத்து இறுதி சடங்குகளையும் நிறைவு செய்தல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். Read more