கொவிட் 19 தொற்றினால் நேற்று(20) நாட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய, நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 435 ஆக அதிகரித்துள்ளது.

குருவிட்ட பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய ஆணும், திஹாரிய பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய ஆணும் கொவிட் தொற்றால் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.