பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனதும், அவரது சகோதரர் றியாஜ் பதியுதீனதும் தற்போதைய 72 மணித்தியால தடுப்பு முடிவடைந்ததும், 90 நாள்கள் தடுப்பு உத்தரவொன்றைப் பெற விசாரணையாளர்கள் எதிர்பார்ப்பதாக, Read more
Posted by plotenewseditor on 24 April 2021
Posted in செய்திகள்
பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனதும், அவரது சகோதரர் றியாஜ் பதியுதீனதும் தற்போதைய 72 மணித்தியால தடுப்பு முடிவடைந்ததும், 90 நாள்கள் தடுப்பு உத்தரவொன்றைப் பெற விசாரணையாளர்கள் எதிர்பார்ப்பதாக, Read more
Posted by plotenewseditor on 24 April 2021
Posted in செய்திகள்
திருகோணமலை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளர்களை அனுமதிப்பது இடைநிறுத்தப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 24 April 2021
Posted in செய்திகள்
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் மற்றும் அவருடைய சகோதரர்களில் ஒருவரான ரியாஜ் பதியூதீன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டது ஏன்? என்பது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, விளக்கப்படுத்தியுள்ளார். Read more
Posted by plotenewseditor on 24 April 2021
Posted in செய்திகள்
திருகோணமலை மாவட்டத்தில், கல்விப் பிரிவுகள் சிலவற்றில், பாடசாலைகள் மூன்று திகதி குறிக்கப்படாது மூடப்பட்டுள்ளன என கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் கிரிஸ்டி லால் பெர்ணாந்து தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 23 April 2021
Posted in செய்திகள்
முல்லைத்தீவு மாவட்டம், முத்தையன்கட்டு, 01ம் கண்டம் பகுதியைச் சேர்ந்த அப்பையா ரகுநாதன் என்பவர் பாரிசவாத நோயினால் பாதிக்கப்பட்டு இயங்க முடியாத நிலையில், அவரது மனைவி இராசாத்தியின் பொறுப்பில்
தனது பிள்ளைகளுடன் வாழ்வாதார வசதிகள் ஏதுமின்றி மிகவும் வறுமையான நிலையில் வாழ்ந்து வந்தார் . Read more
Posted by plotenewseditor on 22 April 2021
Posted in செய்திகள்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக இதுவரையிலும் கடமையாற்றிய புளொட் அமைப்பின் தோழர். கனகையா தவராஜா அவர்கள், Read more
Posted by plotenewseditor on 21 April 2021
Posted in செய்திகள்
இலங்கையில் மேலும் 155 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 21 April 2021
Posted in செய்திகள்
அஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசியைப் ஏற்றிக்கொண்டவர்களில் மூவர் மரணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 21 April 2021
Posted in செய்திகள்
பிலவ வருட தமிழ்-சிங்கள புத்தாண்டுக்குப் பின்னர், அங்கொட ஐ.டி.எச் இல்லை, கொரோனா தொற்றாளர்கள் அனுமதிக்கப்படுவது மிக வேகமாக அதிகரித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 21 April 2021
Posted in செய்திகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் நிறைவு பெறுகின்ற நிலையில் தாக்குதலில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றன. Read more