குமுழமுனை முள்ளியவளையைச் சேர்ந்தவரும் கழகத் தோழர் தங்கராசா வேலும்மயிலும் (ஆசிரிய ஆலோசகர்) அவர்களின் அன்புத் தாயாருமான தங்கராசா மரகதம்மா அவர்கள் நேற்று (17.06.2021) காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
18.06.2021.