கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் மிகவும் துன்புற்றுக் கொண்டிருக்கும் நிலையில் மன்னார் மாந்தை மேற்கு (அடம்பன்)பிரதேசத்தின் சொர்ணபுரி, ஆண்டான்குளம், காத்தான்குளம், தாமரைக்குளம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தலில் உள்ள மற்றும் தெரிவுசெய்யப்பட்ட ஐம்பது குடும்பங்களுக்கு Read more
கடந்த 17.06.2021 அன்று கனடாவில் மரணித்த தோழர் ராசா (முருகேசு சத்தியநாதன்) அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் Chapel Ridge Funeral Home
இந்திய டெல்டா கடுமையான கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியின் ஒரு டோஸ் சுமார் 33 சதவீத நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுமே தருகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
டெல்டா திரிபு குறித்து கவனயீனத்துடன் செயற்பட்டால், அது இலங்கை முழுவதும் பரவும் அபாயம் ஏற்படக்கூடும் என விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.