 யாழ்ப்பாணம் –  வடமராட்சி, முள்ளி பகுதியில், சுமார் 230 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை, இன்று (27) மாலை 4 மணியளவில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட்டது. Read more
யாழ்ப்பாணம் –  வடமராட்சி, முள்ளி பகுதியில், சுமார் 230 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை, இன்று (27) மாலை 4 மணியளவில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட்டது. Read more
Posted by plotenewseditor on 27 June 2021
						Posted in செய்திகள் 						  
 யாழ்ப்பாணம் –  வடமராட்சி, முள்ளி பகுதியில், சுமார் 230 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை, இன்று (27) மாலை 4 மணியளவில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட்டது. Read more
யாழ்ப்பாணம் –  வடமராட்சி, முள்ளி பகுதியில், சுமார் 230 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை, இன்று (27) மாலை 4 மணியளவில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட்டது. Read more
Posted by plotenewseditor on 27 June 2021
						Posted in செய்திகள் 						  
 அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் இருவரும், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை, இன்று (27) சந்தித்தனர். Read more
அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் இருவரும், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை, இன்று (27) சந்தித்தனர். Read more
Posted by plotenewseditor on 27 June 2021
						Posted in செய்திகள் 						  
 கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் மிகவும் துன்புற்றுக் கொண்டிருக்கும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் மேற்கு, கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய், கணுக்கேணி கிழக்கு ஆகிய கிராமங்களில் வசிக்கும் 46 பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் 04 தனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்கள் என ஐம்பது குடும்பங்களுக்கு கழகத்தின் பிரான்ஸ் கிளை தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களின் நிதியில் தலா ரூபாய் 1460 பெறுமதியான உலருணவுப் பொருட்கள் நேற்று (26.06.2021) வழங்கி வைக்கப்பட்டன. Read more
கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் மிகவும் துன்புற்றுக் கொண்டிருக்கும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் மேற்கு, கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய், கணுக்கேணி கிழக்கு ஆகிய கிராமங்களில் வசிக்கும் 46 பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் 04 தனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்கள் என ஐம்பது குடும்பங்களுக்கு கழகத்தின் பிரான்ஸ் கிளை தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களின் நிதியில் தலா ரூபாய் 1460 பெறுமதியான உலருணவுப் பொருட்கள் நேற்று (26.06.2021) வழங்கி வைக்கப்பட்டன. Read more
Posted by plotenewseditor on 26 June 2021
						Posted in செய்திகள் 						  
 கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் மிகவும் துன்புற்றுக் கொண்டிருக்கும் நிலையில் மன்னார் மாந்தை மேற்கு (அடம்பன்)பிரதேசத்தின் சொர்ணபுரி, ஆண்டான்குளம், காத்தான்குளம், தாமரைக்குளம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தலில் உள்ள மற்றும் தெரிவுசெய்யப்பட்ட ஐம்பது குடும்பங்களுக்கு Read more
கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் மிகவும் துன்புற்றுக் கொண்டிருக்கும் நிலையில் மன்னார் மாந்தை மேற்கு (அடம்பன்)பிரதேசத்தின் சொர்ணபுரி, ஆண்டான்குளம், காத்தான்குளம், தாமரைக்குளம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தலில் உள்ள மற்றும் தெரிவுசெய்யப்பட்ட ஐம்பது குடும்பங்களுக்கு Read more
Posted by plotenewseditor on 26 June 2021
						Posted in செய்திகள் 						  
 கடந்த 17.06.2021 அன்று கனடாவில் மரணித்த தோழர் ராசா (முருகேசு சத்தியநாதன்) அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் Chapel Ridge Funeral Home
கடந்த 17.06.2021 அன்று கனடாவில் மரணித்த தோழர் ராசா (முருகேசு சத்தியநாதன்) அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் Chapel Ridge Funeral Home
8911 woodbine ave, Markham, Ontario, L3R 5G1 என்னுமிடத்தில் 21.06.2021 22.06.2021 ஆகிய இரு தினங்கள் இடம்பெற்று 22.06.2021 புதன்கிழமை இறுதி கிரிகைகள் இடம்பெற்றுள்ளன. Read more
Posted by plotenewseditor on 26 June 2021
						Posted in செய்திகள் 						  
 இந்திய டெல்டா கடுமையான கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியின் ஒரு டோஸ் சுமார் 33 சதவீத நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுமே தருகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. Read more
இந்திய டெல்டா கடுமையான கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியின் ஒரு டோஸ் சுமார் 33 சதவீத நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுமே தருகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. Read more
Posted by plotenewseditor on 26 June 2021
						Posted in செய்திகள் 						  
 டெல்டா திரிபு குறித்து கவனயீனத்துடன் செயற்பட்டால், அது இலங்கை முழுவதும் பரவும் அபாயம் ஏற்படக்கூடும் என விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். Read more
டெல்டா திரிபு குறித்து கவனயீனத்துடன் செயற்பட்டால், அது இலங்கை முழுவதும் பரவும் அபாயம் ஏற்படக்கூடும் என விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 25 June 2021
						Posted in செய்திகள் 						  
 ஈ – தக்சலாவ வேலைத்திட்டத்தின் கீழ் எல்.எம்.எஸ் (L.M.S) முறை மூலம் பாடசாலை மாணவர்களுக்கு நிகழ்நிலைக் கல்வியை வழங்குவதற்கான திட்டம் இன்று ஆரம்பமாகின்றது. Read more
ஈ – தக்சலாவ வேலைத்திட்டத்தின் கீழ் எல்.எம்.எஸ் (L.M.S) முறை மூலம் பாடசாலை மாணவர்களுக்கு நிகழ்நிலைக் கல்வியை வழங்குவதற்கான திட்டம் இன்று ஆரம்பமாகின்றது. Read more
Posted by plotenewseditor on 25 June 2021
						Posted in செய்திகள் 						  
 பசில் ராஜபக்ஷ தேசிய பட்டியல் எம்.பி.யாக பதவியேற்ற பின்னர் அடுத்த மாதம் பாராளுமன்றத்துக்கு வருவார் என்று அரசியல் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. Read more
பசில் ராஜபக்ஷ தேசிய பட்டியல் எம்.பி.யாக பதவியேற்ற பின்னர் அடுத்த மாதம் பாராளுமன்றத்துக்கு வருவார் என்று அரசியல் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. Read more
Posted by plotenewseditor on 25 June 2021
						Posted in செய்திகள் 						  
 கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பெருமளவானோருக்கு திடீர் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. Read more
கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பெருமளவானோருக்கு திடீர் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. Read more