 எதிர்வரும் காலத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மாத்திரமே பொதுப் போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்க முடியுமான நடைமுறை ஒன்றை உருவாக்குமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. Read more
எதிர்வரும் காலத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மாத்திரமே பொதுப் போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்க முடியுமான நடைமுறை ஒன்றை உருவாக்குமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 28 July 2021
						Posted in செய்திகள் 						  
 எதிர்வரும் காலத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மாத்திரமே பொதுப் போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்க முடியுமான நடைமுறை ஒன்றை உருவாக்குமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. Read more
எதிர்வரும் காலத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மாத்திரமே பொதுப் போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்க முடியுமான நடைமுறை ஒன்றை உருவாக்குமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 28 July 2021
						Posted in செய்திகள் 						  
 இன்றைய தினம் 1,185 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read more
இன்றைய தினம் 1,185 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 28 July 2021
						Posted in செய்திகள் 						  
 குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, 5 மணிநேர விசாரணைக்குப் பின்னர், திணைக்களத்தை விட்டு வெளியேறியுள்ளார்.  Read more
குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, 5 மணிநேர விசாரணைக்குப் பின்னர், திணைக்களத்தை விட்டு வெளியேறியுள்ளார்.  Read more
Posted by plotenewseditor on 28 July 2021
						Posted in செய்திகள் 						  
 சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாக பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காணப்பதற்கும் தேவையான திருத்தங்களை பரிந்துரைப்பதற்குமான விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத 07 அரசியல் கட்சிகள் அழைக்கப்பட்டுள்ளன. Read more
சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாக பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காணப்பதற்கும் தேவையான திருத்தங்களை பரிந்துரைப்பதற்குமான விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத 07 அரசியல் கட்சிகள் அழைக்கப்பட்டுள்ளன. Read more
Posted by plotenewseditor on 28 July 2021
						Posted in செய்திகள் 						  
 சிறுவர்களை பணிக்கு அமர்த்துதல், துன்புறுத்தலுக்கு ஆளாக்குதல், துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துதல் உள்ளிட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். Read more
சிறுவர்களை பணிக்கு அமர்த்துதல், துன்புறுத்தலுக்கு ஆளாக்குதல், துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துதல் உள்ளிட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 27 July 2021
						Posted in செய்திகள் 						  
 தொண்ணூற்று ஐந்து வீதமான எண்ணிக்கையில் தமிழ் பேசும் மக்கள் வாழுகின்ற வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக, தமிழ் மொழியில் பரிச்சயம் அற்ற ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில், கரைச்சி பிரதேசசபை  மண்டபத்திவ் இன்று மாலை கலந்துரையாடல்  ஒன்று இடம்பெற்றது. Read more
தொண்ணூற்று ஐந்து வீதமான எண்ணிக்கையில் தமிழ் பேசும் மக்கள் வாழுகின்ற வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக, தமிழ் மொழியில் பரிச்சயம் அற்ற ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில், கரைச்சி பிரதேசசபை  மண்டபத்திவ் இன்று மாலை கலந்துரையாடல்  ஒன்று இடம்பெற்றது. Read more
Posted by plotenewseditor on 27 July 2021
						Posted in செய்திகள் 						  
 27.07.1983இல் வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட காந்தீயத்தின் செயலாளராக செயற்பட்டு, ஏதிலிகள் குறித்த கழகத்தின் எண்ணங்களை செயல் வடிவமாக்கிய வைத்தியர் தோழர் இராஜசுந்தரம் மற்றும் தோழர்கள் ரொபேட் , சேயோன், மயில்வாகனம், சுதாகரன், அரபாத், அன்பழகன் ஆகியோரின் நினைவு நாள் இன்று….
27.07.1983இல் வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட காந்தீயத்தின் செயலாளராக செயற்பட்டு, ஏதிலிகள் குறித்த கழகத்தின் எண்ணங்களை செயல் வடிவமாக்கிய வைத்தியர் தோழர் இராஜசுந்தரம் மற்றும் தோழர்கள் ரொபேட் , சேயோன், மயில்வாகனம், சுதாகரன், அரபாத், அன்பழகன் ஆகியோரின் நினைவு நாள் இன்று….
Posted by plotenewseditor on 27 July 2021
						Posted in செய்திகள் 						  
 கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  மேலும் 48  பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. Read more
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  மேலும் 48  பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 27 July 2021
						Posted in செய்திகள் 						  
 நாட்டில் மேலும்  1,185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை  299,366 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன . Read more
நாட்டில் மேலும்  1,185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை  299,366 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன . Read more
Posted by plotenewseditor on 27 July 2021
						Posted in செய்திகள் 						  
 முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனிஞ்சியன்குளம் பகுதியில் கிணற்றில் விழுந்து கணவன் – மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read more
முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனிஞ்சியன்குளம் பகுதியில் கிணற்றில் விழுந்து கணவன் – மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read more