Header image alt text

நாட்டில் மேலும் 588 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 576,782 ஆக அதிகரித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்கும் அல்லது இரகசியமாக பதியும் எந்தவித செயற்பாடுகளையும் பாதுகாப்பு தரப்பினரோ அல்லது புலனாய்வுத்துறையோ முன்னெடுக்கவில்லை என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். Read more

புகையிரத ஓட்டுனர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் இன்று (15) பிற்பகல் முதல் மேற்கொண்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையினால் பயணிகள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். Read more

இலங்கைக்கான சீன தூதரக அதிகாரிகள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர்.
அவர்கள் பருத்தித்துறை முனைப் பகுதியைப் பார்வையிடுகின்றனர். சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையில் சீன அதிகாரிகள் இரண்டு நாள் பயணமாக வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கபூருக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவசரமாக நாடு திரும்பினார். பாராளுமன்றக் கூட்டத்தொடரை, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக, ஒத்திவைத்த ஜனாதிபதி, மறுநாள் திங்கட்கிழமை அதிகாலையிலேயே சிங்கபூருக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார். Read more

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்க வேண்டாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அறிவித்துள்ளது. Read more

பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின்  பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் தையிட்டி கலைமகள் சனசமூக நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. Read more

14.12.1988இல் மருதங்குளத்தில் மரணித்த தோழர்கள் ஆச்சி (சிவபாலன்- சேமமடு), நாதன் (அருணாசலம் நாகராசா), சின்னவன் ஆகியோரின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென் ஹொங் வட மாகாணத்திற்கான மூன்று நாள் விஜயத்தை நாளை (15) ஆரம்பிக்கவுள்ளார். இதன்போது யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளிலும் சீன தூதுவர் பங்கேற்கவுள்ளார். Read more

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இருவரை நியமித்துள்ளார். உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்ஹ தலைவராகவும், உறுப்பினராக களுபாத்த பியரத்ன தேரரும் நியமிக்கப்பட்டுள்ளார். Read more