அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்சவும், உதய கம்மன்பிலவும், கொழும்பில் தற்போது ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திக்கொண்டிருக்கின்றனர். அதில் கருத்துரைத்து கொண்டிருக்கும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, “ இதற்குப் பின்னர், ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ஷவின் கீழ் அமைச்சர் பதவியை வகிக்கப் போவதில்லை: என்றார்.